கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட பொதுமக்கள் அழகப்பபுரம் அந்தோணியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மண்டபத்தில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஐபிஎஸ் உத்தரவுப்படி குமரி மாவட்ட போலீசார் நேற்று அனைவருக்கும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
கருத்துரையிடுக