கருங்கல்: காதல் திருமணம்; கல்லூரி மாணவி புகார்



கிள்ளியூர், தொலைவாயிடம் பகுதியில் சேர்ந்தவர் ஹரிஷ்மா (20). இவர் மங்கலக்குன்று பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 3ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கும் மாதாபுரம் பகுதியில் சேர்ந்த ஷினு (23) என்பவருக்கும் காதலித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.



இந்த நிலையில் ஹரிஷ்மா கருங்கல் காவல் நிலையத்தில் நேரில் ஒரு புகார் அளித்தார். அதில், “எங்கள் திருமணத்திற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேரில் முன்னிலையும் மதியம் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும்போது, ஆட்டோவில் வந்து பெற்றோர் என்னை கட்டாயச் செல்ல முடியாமல் நான் தப்பித்து கல்லூரிக்குள் சென்று விட்டேன். ஆசிரியர்கள் வந்து என்னை காப்பாற்றினார்கள். பின்னர் எனது கணவர் மைக்கில் வந்து என்னை அழைத்துச் சென்றார்.


எனது கணவரிடம் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டினார்கள். என்னையும்கூட எனது கணவரின் ஆண்மை கொலை செய்ய உறவினர்கள் திட்டமிட்டுள்ளார்களா? என பயமாக உள்ளது எனவே எங்கள் பாதுகாப்பு தர வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

புதியது பழையவை